2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல்கள் ஆரம்பம்

Editorial   / 2018 நவம்பர் 27 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல்கள் சற்று முன்னர் நாடாளுமன்ற கட்டட தொகுதியில் ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பிரதான கட்சிகள் இரண்டினதும் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வரும் நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கலந்துரையாடல்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலும், அத்தோடு ஐக்கிய தேசிய முன்னணியின் கலந்துரையாடல்கள், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலும் இடம்பெற்று வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .