2025 மே 21, புதன்கிழமை

கம்பஹாவில் சூடு: இருவர் காயம்

Shanmugan Murugavel   / 2025 மார்ச் 08 , பி.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


கம்பஹாவின் அக்கரவிட்டவில் மோட்டார் சைக்கிளொன்றில் வந்த இருவர் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டமையையடுத்து இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிள் உதிரிப் பாகங்கள் கடையொன்ருக்கருகேயே சூடு நடைபெற்றதாகத் தெரிவித்த பொலிஸார், கம்பஹா வைத்தியசாலையில் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டதாகக் கூறியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .