R.Maheshwary / 2021 மே 05 , பி.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
கர்ப்பிணியொருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளாரென்றும் இது இலங்கையில் பதிவான முதலாவது கர்ப்பிணி மரணமென்றும் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் ராகம-பட்டுவத்தையைச் சேர்ந்த 45 வயதுடைய கர்ப்பிணியே இன்று அதிகாலை உயிரிழந்துள்ளாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago