2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கரப்பந்து விளையாடிய அமைச்சர் சஜித்

Editorial   / 2019 செப்டெம்பர் 15 , பி.ப. 01:12 - 1     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சர் சஜீத் பிரேமதாச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான பாலித ரங்கே பண்டார ஆகியோர் பாடசாலை மைதானமொன்றில் கரப்பந்து விளையாடியுள்ளனர்.

புத்தளம், ஆனமடு, உஸ்வெவ ஸ்ரீ ரத்னபால மகா வித்தியாலயத்துக்கு 4​6 இலட்சம் ‌‌  ரூபாய் பெறுமதியான பஸ் ஒன்று வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று (14) இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் சஜித் பிரேமதாச, குறித்த பஸ்ஸில் பயணம் செய்ததுடன், அதன் பின்னர் கரப்பந்து விளையாடினார்.


You May Also Like

  Comments - 1

  • Thilipan Sunday, 15 September 2019 10:11 AM

    எங்கள் முன்னேற்றத்திற்கு பொருத்தமானவர் இவர் என்பது என்னுடைய கருத்து. நம்புவீர்களா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .