Editorial / 2019 செப்டெம்பர் 15 , பி.ப. 01:12 - 1 - {{hitsCtrl.values.hits}}
அமைச்சர் சஜீத் பிரேமதாச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான பாலித ரங்கே பண்டார ஆகியோர் பாடசாலை மைதானமொன்றில் கரப்பந்து விளையாடியுள்ளனர்.
புத்தளம், ஆனமடு, உஸ்வெவ ஸ்ரீ ரத்னபால மகா வித்தியாலயத்துக்கு 46 இலட்சம் ரூபாய் பெறுமதியான பஸ் ஒன்று வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று (14) இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் சஜித் பிரேமதாச, குறித்த பஸ்ஸில் பயணம் செய்ததுடன், அதன் பின்னர் கரப்பந்து விளையாடினார்.
4 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago
Thilipan Sunday, 15 September 2019 10:11 AM
எங்கள் முன்னேற்றத்திற்கு பொருத்தமானவர் இவர் என்பது என்னுடைய கருத்து. நம்புவீர்களா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago