2025 நவம்பர் 01, சனிக்கிழமை

கரை ஒதுங்கும் சிவப்புநிற நண்டுகள்

Editorial   / 2025 ஒக்டோபர் 30 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

  எஸ்.கீதபொன்கலன்

திருகோணமலை உட்துறைமுக கடற்கரையில் பெருந்தொகையான  சிவப்புநிற நண்டுகள் புதன்கிழமை (29) முதல் கரை ஒதுங்கி வருகின்றன.

இதில் பெருமளவான நண்டுகள் இறந்த நிலையிலும் சில நண்டுகள் உயிருடனும் கரை ஒதுங்கி வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X