2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

’கறுப்பு ஊடக வலையமைப்பே நாட்டை தற்போது நிர்வகிக்கிறது’

Editorial   / 2018 நவம்பர் 29 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மைத்திரி - மஹிந்த அரசாங்கத்துக்கு, குறைந்தபட்சம், சுவாசிலாந்து போன்ற நாட்டிலிருந்து கூட வாழ்த்து கிடைக்கவில்லையெனக் கூறிய ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, இந்த நாட்டை தற்போது, கறுப்பு ஊடக வலையமைப்பொன்றே நிர்வகித்து வருகின்றதென்றும் ஜனாதிபதி, தனது நிறைவேற்று அதிகாரத்தை, ஸ்ரீ லங்கன் விமானச் சேவைக்கு முந்திரிப் பருப்பு (கஜு) விநியோகஸ்தரை விரட்டுவதற்கே பயன்படுத்தினார் என்றும் கூறினார்.

 

த அரசாங்கத்துக்கு, குறைந்தபட்சம், சுவாசிலாந்து போன்ற நாட்டிலிருந்து கூட வாழ்த்து கிடைக்கவில்லையெனக் கூறிய ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, இந்த நாட்டை தற்போது, கறுப்பு ஊடக வலை​யமைப்பொன்றே நிர்வகித்து வருகின்றதென்றும் ஜனாதிபதி, தனது நிறைவேற்று அதிகாரத்தை, ஸ்ரீ லங்கன் விமானச் சேவைக்கு முந்திரிப் பருப்பு (கஜு) விநியோகஸ்தரை விரட்டுவதற்கே பயன்படுத்தினார் என்றும் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .