2026 மே 20, புதன்கிழமை

காலநிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்

Lenin Raj   / 2026 மே 20 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பலக பகுதிகளில் அடுத்த 16 மணித்தியாலங்களுக்கு மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா  மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த திணைக்களம் வௌயிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

காணொளி
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X