S.Renuka / 2025 டிசெம்பர் 01 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக கலஹா தெல்தோட்ட லூல்கந்துர பிரிவpன் அப்பகொனவ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் உயிரிழந்த 11 பேரில், 8 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீதியுள்ள மூன்று சடலங்கள் இன்னும் மீட்கப்படவில்லை என கூறப்படுகின்றது.
மீட்கப்பட்ட சடலங்களின் இறுதிக் கிரியைகள் அப் பகுதியிலுள்ள இளைஞர்கள் மற்றும் மக்களாலேயே நடத்தப்பட்டுள்ளது.
6 minute ago
20 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
20 minute ago
21 minute ago