2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

காங்கேசன்துறையில் 157 கிலோகிராம் கேரள கஞ்சா

Editorial   / 2020 பெப்ரவரி 05 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்பிராந்தியத்தில் சுமார் 157 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை கடற்பிராந்தியத்தின் பல பகுதிகளில் நேற்று (04) கடற்படையினரால் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது, கடற்கரைப்பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 43 கிலோ 400 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த பகுதியை அண்மித்த 3 இடங்களில் மேற்கொண்ட சோதனையின்போது 113 கிலோ 700 கிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .