2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

கிளிநொச்சியில் முதலாவது தொற்றாளர்?

A.Kanagaraj   / 2020 நவம்பர் 03 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி மாவட்டத்தில் முதலாவது கொரோனா வைரஸ் தொற்றாளர்  இனங் காணப்பட்டுள்ளார்.

தரும்புரம் மூன்றாம் யுனிட்டைச் சேர்ந்த ஒருவருக்கே கொரோ  னா வைரஸ் தொற்றுள்ளமை இன்று இரவு கண்டறியப்பட்டுள்ளது.

 அவர்,கொட்டாஞ்சேனையில் உள்ள உணவகத்தில் பணியாற்றிய பணியாளர்  என கண்டறியப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X