Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஜனவரி 23 , பி.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
எல்ல பிரதேசத்தில் மலைத்தொடரொன்றில் மலையேறுவதற்காக வருகை தந்திருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 15 பேர் அடங்கிய குழுவினர், குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில், இன்று (23) காலை 11.30 மணியளவில் தெமோதர பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த குழுவில் வெளிநாட்டவர்கள் பத்து பேரும், இலங்கையர் ஐவரும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago