2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கேகாலை சிறைச்சாலையில் திடீர் சுற்றிவளைப்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 29 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேகாலை சிறைச்சாலையில் திடீர் சுற்றிவளைப்​பொன்று, இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, 4 அலைபேசிகள், 3 சிம் அட்டைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

சிறைச்சாலைகள் திணைக்கள தலைமையகத்தின், புலனாய்வு பிரிவின் அதிகாரிகளால் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கேகாலை சிறைச்சாலையின் சிறப்புக் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள அறையிலேயே இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .