2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கைக்குண்டு மீட்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 17 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பாறுக் ஷிஹான் 

அம்பாறை - சம்மாந்துறை பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில்  கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை (16) மாலை, புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையாகக் கொண்டு, சம்மாந்துறை பழைய தியேட்டருக்கு அருகாமையில் உள்ள காணியொன்றிலிருந்தே. குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இராணுவத்தினரும் அப்பகுதியில் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .