Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 மார்ச் 29 , பி.ப. 12:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாதுகாப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள், நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் அழிக்கப்படுமென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தற்போது அழிப்பதற்கு தயார் நிலையிலுள்ள போதைப்பொருள்கள், ஏப்ரல் 1 ஆம் திகதி, ஊடகங்கள்முன்னிலையில் அழிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago