2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்கள் 1 ஆம் திகதி அழிக்கப்படும்

Editorial   / 2019 மார்ச் 29 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள், நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் அழிக்கப்படுமென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

 தற்போது அழிப்பதற்கு தயார் நிலையிலுள்ள போதைப்பொருள்கள், ஏப்ரல் 1 ஆம் திகதி, ஊடகங்கள்முன்னிலையில் அழிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X