2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கொரோனா சந்தேகத்தில் கராப்பிட்டியவில் 200 பேர்

Editorial   / 2020 மார்ச் 31 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் 200 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் சிகிச்சைப்பெற்று வருகின்றனரென, வைத்தியசாலையின் பணிப்பாளர் சம்பத் ரணவீர தெரிவித்துள்ளார்.

எனினும்,காலி மாவட்டத்தில் இதுவரை ஒருவர் மாத்திரமே கொரோனா தொற்றுக்கு இலக்காகி  உள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .