Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 07 , பி.ப. 07:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 185 ஆக அதிகரித்துள்ளதாக, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்றை தினம் (07) இதுவரை 7 பேர் குறித்த நோய் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனரென, குறித்த பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களில் மூவர் புனாணை தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் இருந்தவர்களென, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
11 minute ago
13 minute ago
2 hours ago