2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

கொரோனா தொற்று: சீனப் பெண் இன்று வெளியேறுவார்

Editorial   / 2020 பெப்ரவரி 01 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சீன பெண் முழுமையாக குணமடைந்துள்ளதால் நாளைய தினம் வைத்தியசாலையிலிருந்து வெளியேறுவார் என சுகாதார​ பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். 

சீன ஹுபேய் மாநிலத்திலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்திருந்த குறித்த பெண் கொரோனை வைரஸ் தொற்றுள்ளவராக அடையாளம் காணப்பட்ட பின்னர்  கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலை வைத்தியர்களால் வழங்கப்பட்ட சிகிச்சை காரணமாக முழுமையாக குணமடைந்துள்ளார்.

 

 

 

 

 

 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .