2025 ஜூன் 16, திங்கட்கிழமை

கொவிட்-19 சடலங்களை என்ன செய்வோம் அதிரடி அறிவிப்பு வெளியானது

Editorial   / 2020 டிசெம்பர் 01 , பி.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் மரணமடைந்தவர்களின் சடலங்கள் பல, இன்னும் பொறுப்பேற்காமல் உள்ளன.

இவ்வாறான நிலையில், மரணமடைவோரின் சடலங்களை, உறவினர்கள் அல்லது பொறுப்பானவர்கள், பொறுப்பேற்காவிடின், அவ்வாறான சடலங்கள் அரச செலவில் தகனம் செய்யப்படும் என அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .