Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 14 , பி.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 33,475ஆக உயர்ந்துள்ளது.
இன்று மேலும் 329 பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளானதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இப்புதிதாகத் தொற்றுக்குள்ளானோரில் 325 பேர், பேலியகொட மீன் சந்தைக் கொத்தணியுடன் நெருங்கிய தொடர்பாளர்கள் என்பதுடன், மிகுதி நான்கு பேரும் சிறைச்சாலைக் கொத்தணிக்குள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
அந்தவகையில், மினுவாங்கொட – பேலியகொட கொத்தணியில் 29,835 பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
சுகாதாரமைச்சின் தரவுப்படி 24,309 பேர் குணமடைந்துள்ளனர்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago