Editorial / 2019 ஜூலை 30 , பி.ப. 01:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் முன்னாளர் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இல்லை என, அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷ வேட்பாளராக நிறுத்தப்படுவார் என, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டாலும் இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ எதுவித கருத்தினையும் வெளியிடவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜா - எல பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறினார்.
32 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
47 minute ago