2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கொக்கெய்னுடன் இருவர் கைது

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 07 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவிசாவளை, தல்துவப் பகுதியில் 1 கிலோகிராம் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, கலால் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்டுள்ள கொக்கெய்ன், 20 மில்லியன் ரூபாய் பெறுமதியுடையது எனவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கெண்டு வருவதாகவும், அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .