2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

கொழும்பில் சடலங்கள் மீட்பு

Thipaan   / 2015 நவம்பர் 30 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து, இரு ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பேர வாவி மற்றும் நாவல திறந்த பல்கலைக்கழகத்துக்கு அருகிலுள்ள கால்வாய் ஆகியவற்றிலிருந்தே சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .