2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

கொழும்பில் மின்சாரத் தடை

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 19 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொழில் நுட்பக் கோளாறு காரணமாக கோட்டை, கொம்பனித்தொரு மற்றும் கொள்ளுப்பிட்டி ஆகிய பிரதேசங்கள் உள்ளடங்களாக கொழும்பின் பல இடங்களில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X