2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

சந்தேகநபர் சடலமாக மீட்பு

Editorial   / 2018 டிசெம்பர் 31 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கைதுசெய்யப்பட்டு, பொலிஸ் சிறைக்கூண்டுக்குள் தடுத்துவைக்கப்பட்டிருந்த 26 வயதான சந்தேகநபரெரருவர், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற மேற்படி சம்பவம் தொடர்பில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.  

சந்தேகநபர், சிறைக்கூண்டுக்குள் வைத்தே, தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என அறியமுடிகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .