2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

சபையில் வில்பத்து அறிக்கையின் பிரதி சமர்பிப்பு

Editorial   / 2019 மார்ச் 27 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

வில்பத்து காடழிப்பு விவகாரம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட, ஜனாதிபதி ஆணைக்குழுவினது அறிக்கையின் பிரதியொன்று, நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் இன்று (27)  காலை கூடிய போது, பிரதி சபாநாயகர் இது குறித்து அறிவித்தார்.

வில்பத்து தேசிய பூங்காவை அண்மித்த பகுதியில்  மேற்கொள்ளப்படும் மீள்குடியேற்றம் தொடர்பில் ஆராயவே, ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டமை குறிப்படத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X