2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

சபைக்கு பெரும் சோதனை

Menaka Mookandi   / 2016 ஜூன் 08 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றம், சபாநாயகர் தலைமையில், இன்று பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது, ஒலிவாங்கிகளும் செவிப்பணிகளும் செயலிழந்தமையால், சபை நடவடிக்கைகள், 5 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன.

சபை அமர்வின் போது, பிரதமரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இணங்க, பிற்பகல் 1.30க்கு வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரம் ஆரம்பிக்கப்பட்டது. இதன்போதே, ஒலிவாங்கிகளும் செவிப்பணிகளும் செயலிழந்தன. இதனையடுத்து, சபை அமர்வுகளை 5 நிமிடங்களுக்கு சபாநாயகர் ஒத்திவைத்தார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .