2025 ஜூன் 28, சனிக்கிழமை

சமூக வலைத்தளங்கள் முடங்கின

Editorial   / 2019 ஏப்ரல் 21 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பல பாகங்களில் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில், சற்றுமுன்னர் முதல், சமூக வலைத்தளங்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக், மெசென்ஜர், வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களே முடக்கப்பட்டுள்ளன. இவ்வாறான சமூக வலைத்தளங்களினூடாக பொய்ப் பிரசாரங்கள் முன்​னெடுக்கப்படுவதாலேயே, இவை முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .