Editorial / 2020 மார்ச் 16 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வெரஹர அலுவலகத்தில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கை மற்றும் அதற்கான முன்னோட்ட நடவடிக்கைகள் நிறுத்தப்படவுள்ளன.
மார்ச்ச மாதம் 31ஆம் திகதி வரை இந்த நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படுவதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
3 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago