2026 மார்ச் 16, திங்கட்கிழமை

சாரதி வெட்டிக் கொலை

Simrith   / 2024 ஓகஸ்ட் 18 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலங்கம, அருக்பிட்டிய பகுதியில் உள்ள வாகனம் பழுது பார்க்குமிடம் ஒன்றில் 45 வயதான முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டதையடுத்து, தலங்கம பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

கூரிய ஆயுதத்தால் பாதிக்கப்பட்டவரின் கழுத்து அறுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் சம்பவத்தின் நோக்கம் அல்லது சந்தேக நபர்கள் தொடர்பான விவரங்கள் இதுவரை தெரிய வரவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X