2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

சில மாகாணங்களில் பலத்த மழை பெய்வதற்கான சாத்தியம்

Editorial   / 2018 நவம்பர் 18 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று நாட்டின் சில பிரதேசங்களில் பலத்த மழை பெய்வதற்கான சாத்திய நிலை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.

இதன்படி மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய ஆகிய மாகாணங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமானளவில் மழை வீழ்ச்சி பதிவாகுமென  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டம் ஏற்படுவதற்கான சாத்திய நிலையும் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .