Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஜூன் 10 , மு.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் 20 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலைக் காரணமாக, 3,61, 965 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கடும் காற்றுடன் கூடிய மழையால், 123க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் மண்சரிவு எச்சரிக்கைக் காரணமாக, 75 குடும்பங்களைச் சேர்ந்த 277 பேர் பாதுகாப்பான 5 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
16 minute ago
21 minute ago
22 minute ago