2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

சுகாதார வழிமுறைகளை மீறுவதாக குற்றச்சாட்டு

Editorial   / 2020 ஜூன் 15 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுமக்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்படுகின்றனரென, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம்  குற்றஞ்சாட்டியுள்ளது.

கொரோனா தொற்றுக்கு மத்தியில், இச்செயற்பாடானது மிகவும் பாரதூரமானதாகுமென, சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொவிட் 19 பரவலானது முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படாக சூழ்நிலையில், சுகாதார வழிமுறைகளை மீறும் வகையில் செயற்படுவதன்  மூலம், மீண்டும் சமூகத்தில் தொற்று பரவக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X