2026 மே 02, சனிக்கிழமை

சுய விருப்பில் பிசிஆர் செய்யலாம்

S. Shivany   / 2020 டிசெம்பர் 24 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேருவளை சுகாதார வைத்திய பிரிவுக்குட்பட்ட அளுத்கம, பேருவளை மற்றும் பயாகல ஆகிய பொலிஸ் பிரிவுகளில் வசிக்கும் மக்கள், சுய விருப்பின் அடிப்படையில் தாமாக முன்வந்து பிசிஆர் பரிசோதனையை செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக,  பேருவளை சுகாதார வைத்திய அதிகாரி வருண செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இது குறித்த மேலதிக தகவல்களை பேருவளை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய உத்தியோகபூர்வ பேஸ்புக் கணக்கில் பார்வையிட முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .