2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

செவ்வாயன்று மீண்டும் கொழும்பில் போராட்டம்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 27 , பி.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடைக்கால வரவு - செலவுத் திட்ட உரை எதிர்வரும் 30ஆம் திகதி ஜனாதிபதியினால் ஆற்றப்பட்டவுள்ள நிலையில், அன்றையதினம் கொழும்பில் போராட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அன்றைய தினம் கொழும்புக்கு வந்து போராட்டம் நடத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அமைப்புகள் ஏற்கெனவே தீர்மானித்துள்ளதாக புலனாய்வு பிரிவு, அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .