2025 ஜூலை 05, சனிக்கிழமை

செவ்வாய்க்கிழமை கலரிகள் திறக்கப்படும்

Editorial   / 2019 ஜனவரி 06 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தாண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 8 ஆம் திகதி நடைபெறும்.

அன்றையதினம், பொதுமக்கள் கலரிகள் மற்றும் சபாநாயகர் கலரி ஆகியன திறக்கப்படுமென, படைக்கல சேவிதர் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடி நிலைமையை அடுத்து, நாடாளுமன்றம் கூட்டப்பட்ட​போது, சபைக்கு ஏற்பட்டிருந்த அமளிதுமளி காரணமாக, மேற்குறிப்பிட்ட கலரிகள் யாவும் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .