2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

சைட்டம் மாணவர்களை பதிவு செய்யுமாறு உத்தரவு

Editorial   / 2019 ஜூலை 30 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாலபேயில் உள்ள தொழில்நுட்பத்துக்கும் மருத்துவத்துக்குமான தெற்காசிய நிறுவனமான சைட்டம் மருத்துவ கல்லூரியில் பட்டம் பெற்ற 82 மாணவர்களை இலங்கை மருத்துவ சபையில், மருத்துவ பயிற்சியாளர்களாக பதிவு செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .