2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சிகரெட் கடத்தியவர்கள் கைது

Gavitha   / 2017 ஜனவரி 03 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஞானசேகரன் ஜனனி

3.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுகளை, இலங்கைக்கு கடத்துவதற்கு முற்பட்ட மூன்று இலங்கையர்களை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகள் இன்று காலை கைதுசெய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .