2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ஜனாதிபதி அமெரிக்காவை சென்றடைந்தார்

Freelancer   / 2025 செப்டெம்பர் 23 , பி.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80ஆவது அமர்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அமெரிக்காவின் நியூயோர்க் நகரை சென்றடைந்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நாளை (24) ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தொடரில் உரையாற்றவுள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .