2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

ஜனாதிபதி- ஆசிய அபிவிருத்தி வங்கி தலைவர் சந்திப்பு

Editorial   / 2019 ஜனவரி 17 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிலிப்பைன்ஸின் மனிலா நகரில் அமைந்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்துக்கு இன்று விஜயம் செய்தார்.

இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்தின் தலைவர் தகெய்கோ நாகாவோ வரவேற்றுள்ளார்.

இலங்கையில் முன்னெடுக்கப்படும் முன்னணி வேலைத்திட்டங்கள் மூன்றிட்காக ஆசிய அபிவிருத்தி வங்கி 455 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனுதவியாக வழங்கும் ஒப்பந்தமொன்றில் ஜனாதிபதியும் ஆசியி அபிவிருத்தி வங்கியின் தலைவரும் கைச்சாத்திட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .