Editorial / 2019 செப்டெம்பர் 03 , பி.ப. 02:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி சரியான தீர்மானமொன்றை எடுக்கும் என, அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இன்று (03) முற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்த வெளியிடுகையில் அவர் இதனைக் கூறினார்.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தான் தயாராக உள்ளதாக தெரிவித்த அவர், ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி சரியான தீர்மானமொன்றை எடுக்கும் என்றார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago