2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஜனாதிபதி, பிரதமரை சந்திக்க தயாராகும் நிர்வாக அதிகாரிகள்

Editorial   / 2019 டிசெம்பர் 25 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை சந்திப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக இலங்கை நிர்வாக சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

நிர்வாக சேவை அதிகாரிகளை பாதிக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நேற்றைய தினம் (24) ஜனாதிபதி செயலாளரை சந்தித்து கலந்துரையாடியதாக  சங்கத்தின் செயலாளர் ரோஹண டி சில்வா தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .