2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

ஜனாதிபதி மாளிகை கதவு பொதுமக்களுக்காக திறக்கிறது

George   / 2016 ஜூன் 07 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையின் வனப்பை, பொதுமக்கள் பார்வையிடுவதற்காக திறந்துவைக்கப்படவுள்ளது.

நாளை புதன்கிழமை(08)  பிற்பகல் 2 மணிமுதல் பார்வையிடலாம். அதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வமாக திறந்துவைப்பார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .