Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 ஜூன் 07 , பி.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையின் வனப்பை, பொதுமக்கள் பார்வையிடுவதற்காகத் திறந்து வைக்கப்படவுள்ளது.
இன்று புதன்கிழமை (08), பிற்பகல் 2 மணிமுதல் பார்வையிடலாம். அதனை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உத்தியோகபூர்வமாக திறந்துவைப்பார்.
இன்று முதல் எதிர்வரும் 14ஆம் திகதி வரையிலும் பார்வையிடலாம். 29 ஆளுநர்கள் மற்றும் 6 ஜனாதிபதிகள், இந்த ஜனாதிபதி மாளிகையை தமது உத்தியோகபூர்வ வாசஸ்தலமாகவும் அலுவலகமாகவும் பயன்படுத்தி வந்துள்ளனர்.
ஜனாதிபதி மாளிகையைப் பார்வையிடுவதற்கு விரும்புவோர், ஜனாதிபதியின் உதவி செயலாளர் (விசாரணை) 0773086366 என்ற அலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு மேலதிக விவரங்களை கேட்டறிந்துகொள்ளலாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .