S. Shivany / 2021 பெப்ரவரி 28 , பி.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாகாண சபைத் தேர்தலை எதிர்வரும் ஜூன் மாதம் நடத்துவதற்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய எதிர்வரும் புதன்கிழமை மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களை ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .