2025 ஜூலை 17, வியாழக்கிழமை

ஜோர்தானிலுள்ள இலங்கைப் பெண்கள் இருவருக்கு கொரோனா

Editorial   / 2020 ஏப்ரல் 17 , பி.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜோர்தானிலுள்ள இலங்கை பெண்கள் இருவர், கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில்,  சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

34,32 வயதுகளையுடை இருவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X