Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
J.A. George / 2022 செப்டெம்பர் 05 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு காய்ச்சல் மேலும் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த வாரத்தில் நாடு முழுவதும் 23 மாவட்டங்களில் 1304 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளது.
தெஹிவளை, ஹோமாகம, கடுவலை, மஹரகம, கொழும்பு நகரம், பத்தரமுல்லை, எகொடஉயன மற்றும் கொதட்டுவ ஆகியவை டெங்கு வேகமாக பரவும் அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாகவும் அந்த பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
11 minute ago
32 minute ago
41 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
32 minute ago
41 minute ago
41 minute ago