2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

டொலரின் பெறுமதியை குறைக்க விசேட முதலீட்டு திட்டம்

Editorial   / 2018 நவம்பர் 26 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை ரூபாவுக்கு அமைவாக டொலரின் பெறுமதியை குறைப்பதற்கு விசேட முதலீட்டு  திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் நேற்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

வெளிநாட்டு நாணய இருப்பை அதிகரிக்கும் நோக்கில் முதலீட்டை மேம்படுத்துவதற்கான முன்னேற்றகரமான திட்டம் அறிமுகப்படுத்தப்படும் இதன் மூலம் எதிர்வரும்2 வருட காலப்பகுதியில் 800 தொடக்கம் 1000 கோடி ரூபாவுக்கு இடையில் வெளிநாட்டு நாணயம் கிடைக்கும், இந்த திட்டத்தின் மூலம் முதல் வருடத்தில் டொலரின் பெறுமதி 160 ஆக குறைவடையும் என்றும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .