2025 மே 20, செவ்வாய்க்கிழமை

டோலாக்குக்கு சண்டை: ஐவர் காயம்

Kanagaraj   / 2015 நவம்பர் 09 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

அங்குலானை வீடொன்றில் இடம்பெற்ற பிறந்தநாள் வைபவத்தின் போது பாடல் பாடிக்கொண்டிருந்த இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பில் ஐவர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஏழுபேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

பாடல் பாடிக்கொண்டிருந்த குழுவினருக்கு இடையில் டோலாக்குக்காகவே கைகலப்பு ஏற்பட்டதாக அறியமுடிகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X