2025 நவம்பர் 13, வியாழக்கிழமை

தங்கத்தின் விலை அதிரடியாக உயர்வு

R.Tharaniya   / 2025 நவம்பர் 13 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் தங்கத்தின் விலை அதிரடியான  உயர்வைப் பதிவு செய்துள்ளது, இது உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் விலை 4,212 அமெரிக்க டாலர்களைத் தாண்டிய குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தங்கத்தின் விலை ஒரு நாளுக்குள் சுமார் ரூ. 10,000 அதிகரித்ததாக உள்ளூர் வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

அதன்படி, கொழும்பு செட்டிதெருவில் 22 கரட் தங்கத்தின் விலை புதன்கிழமை (12) அன்று ரூ. 3,01,500 ஆக இருந்த நிலையில்,வியாழக்கிழமை(13) அன்று ரூ. 3,10,800 ஆக உயர்ந்தது.

இதேபோல், 24 கரட் தங்கத்தின் விலை வியாழக்கிழமை (13) அன்று ரூ. 3,36,000 ஆக உயர்ந்தது,.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X