Simrith / 2025 ஒக்டோபர் 09 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
பொலிஸாரால் விடுக்கப்பட்ட முறையான அழைப்பாணையைத் தொடர்ந்து தேசிய சுதந்திர முன்னணி (NFF) தலைவர் ஆஜராகினார்.
அவர் தற்போது தங்காலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் பதிவு செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது
59 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago